வாக்களிப்போம் வாய்மைக்கு.
வாழைப் போல் வாக்களித்தோம்.. நம் வம்சம் மூலம் அதை காக்க வைத்தோம்... வாக்களித்த முன்னும் பின்னும் தான்... வாடிய மரமாய் வாழ்ந்திருந்தோம்.. சாதி மதம் என பார்த்து சாக்கடைக்க...
கவிதைகள் இயற்ற இயலும் கருத்துக்கள் சொல்ல இயலும் என்னால் காவியை எதிர்க்க இயலும்..எனினும் கதராடை அணிய மாட்டேன்.அறிவை வளர்க்க வேண்டி அமைதி காத்து வந்து...அகிலம் யாவும் மாற்ற அனைத்து முயற்சியும் செய்வேன்.