Posts

Showing posts from September, 2019

கண்கள்

மொழிகளின் தாய் தமிழோ.. விழிகளின் தாய் இவளோ.. விருப்பமான இடம் பார்த்து விளையாடுவது என் மனமோ.. விளைவு தான் என்னவென்று விலகல் பார்வை உரைத்திடுமோ பற்று கொண்டு பார்கையிலே பாதி உயிர் கரையுதடி.. சற்று நேரம் பொருத்திருந்தால் சாதிக்க பல இருக்குதடி.. வெட்டி பார்வை இல்லையடி என் வேதனையெல்லாம் அதில் அடங்குதடி.. வீரன் என்னைத் தான் விழி ஒன்று வீழ்த்ததான் நேருதடி..

ஐந்நூறு ரூபாய்

கஷ்டம் தான்..என்ன செய்ய.. வாழ்வில் கஷ்டம் என்ற ஒன்று நடுநிலை மக்களுக்கு வரும் எனில் அது பணத்தால் தான் பாதி சதவீதம் இருக்கும்..இங்கு மட்டும் என்ன அதே தான்..பாசம் வைத்து ...