பிரிவு
என் உயிரை கூட நீ தானே பறித்தெடுத்து பத்திரப்படுத்தியிருந்தாய்..
நீ ஒரு வார்த்தை சொன்னால் செத்துவிடத் தவமிருந்தேனே!
ஒரு இறப்புக்கூட இருவருக்குமே வரட்டுமென ஏங்கிக் கிடந்தோமே!
ஆமாம் ஒரு பிரிவைத் தாங்க சக்தியற்ற பிணைப்பல்லவா நாம்!
#அகல்_ஒளி
#அவள்❤️
Comments
Post a Comment