விட்டொழி

அவளுக்கு யாருமில்லை 
அவளுக்கு நான்தான் இருக்கிறேன் 
நான் இல்லையென்றால் அவள் என்னாவாள்
அதனால்தான்
எல்லா கோபமும் மறந்து
அவளிடம் மீண்டும் மீண்டும் போய் நிற்கிறேன் என்றேன் நண்பனிடம்.

இல்லை நண்பா 
உன் கற்பனையை விட்டொழி. 
நிஜமாய் 
உனக்குத்தான் யாருமில்லை
என்றான்.

#யாத்திரி.

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்