ஊழல்

ஓட்டலிலே பத்து ரூபாய் வைத்து பத்தாயிரம் ரூபாய் தின்று பணமில்லை என்று நின்றான் ஒருவன். காவல் துறை வந்தவுடன் கைதி துறை ஆவாய் என்ற போது பத்தை நீட்டி துறையில் இருந்து முறையாய் வெளிவந்தது.. இந்தியாவின் ஊழல் தாரம்.

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்