வளர்ப்பு தாய்

பால் கொடுத்தவள் பாதியில் விட்ட போதும் எனக்கு தோள் கொடுத்து தூக்கி விட்டவள் நீ.. அம்மா எனக்கு துயரம் ஏதும் நேரிட்டால் தும்பலைக் கூட தள்ளி வைத்து , என் தேகம் காத்த தெய்வம் நீ.. உனக்கு என்ன நான் செய்ய ? என் பிறவி அனைத்தும் உனக்கு தரும் வாய்ப்பு இருந்தாலும் ,வட்டியைக் கூட என்னால் செலுத்த இயலுமொ..? அம்மா... என் அன்னையை மிஞ்சிய உன்னை நான் என்னவேன்று குறிப்பெழுத.... தேகம் தந்தவள் தாய் எனில் , எனக்காக பல தாயகம் செய்த உன்னை என் தாயினும் மேல் வைத்து தாளாட்டி கொஞ்ச வரம் கேட்கிறேன்.

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்