நானும் தாய் தான்

காதலும் பிரசவமும் ஒன்றுதான்.. என் வலி , குழந்தை நீ அறிவதில்லை... உன் ஒலி , என் கண்ணை சிமிட்டசெய்வதில்லை..... உனக்கு உயிர் கொடுக்க என் உயிரைத் உருக்குகிறேன்... இப்போது சொல் நானும் தாய் தானே..? - ச.வி.ஆகாஷ்.

Comments

Popular posts from this blog

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அச்சிலை அழகவள்

வேண்டியவை மட்டும் வேண்டாம்