கண்ணம்மா.
சின்னஞ்சிறு சிறு குயிலே... கண்ணம்மா...
செம்மொழி ஆனவளே....
வெள்ளை நிற இரவே
கண்ணம்மா..
வெண்துயர் தீர்பவளே....
காணும் காலை நிலவே...
கண்ணம்மா...என்
கருத்து சுதந்திரமே.....
உட்குரல் கேட்கையிலே..
கண்ணம்மா..
உபாயம் செய்திடுவாய்....
உச்ச பேரழகே
கண்ணம்மா....
ஒளியை போன்றவளே....
அத்தி பழச் சுவையே..
கண்ணம்மா...
ஆறாடி களஞ்சியமே...
கேட்கும் மெல்லிசையே...
கண்ணம்மா..
கேழாய் என் உரையே......
காக்கும் கலை நீயே.....
கண்ணம்மா....
காதோரம் முத்தம் தாயேன்....
இந்த பிறவியிலே...
கண்ணம்மா..
பிரிவினை ஏற்பேனோ...
கல்ல கப்படமில்ல.....
கண்ணம்மா..
கரு நான் அல்லோ.....
என்னியிர் தந்திடவே....
கண்ணம்மா...
ஏக்கம் கொள்கின்றேனே....
வாங்கி கொள்வாயோ....
கண்ணம்மா...
வரமோ தேவையில்லை....
உறுதி தருவயோ...
கண்ணம்மா..
உண்மை காட்கின்றேன்....
Comments
Post a Comment